Friday, June 24

மரம் நடும் நிகழ்வு



உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு “பசுமை நிகழ்வு” எனும் தலைப்பில் மரம் நடும் நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக் கழக ஒலுவில் வலாகத்தில் சமூக விஞ்ஞான தினைக்களத் தலைவர் கே.எம்.எம் பழில் ஹக் தலைமையில் நடைபெற்றது.



இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.ஏ.சத்தார், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் எம்.எப்.நஜிப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், விரிவுரையாளர்கள், மாணவர்கள்; மற்றும் ஊமியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . 



No comments:

Post a Comment