Monday, June 27

சாய்ந்தமருதில் இரண்டு கவிதை நுல்களின் வெளியீட்டு நிகழ்வும், எழுத்தாளர்களை கௌரவிப்பு நிகழ்வும்


Monday, June 27, 2011


இரண்டு கவிதை நுல்களின் வெளியீட்டு நிகழ்வும்,  எழுத்தாளர்களை கௌரவிப்பு நிகழ்வும் இன்று சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்றன.

சாய்ந்தமருது லக்ஸ்டோ அமையகமும் தடாகம் கலை இலக்கிய வட்டமும் இனைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் மருதுர் அன்சார் தொகுத்தளித்த ”உன்னை நினைப்பதற்கு” என்ற கவிதை நுலும் சப்னா அமினின் ”நிலாச்சோறு”  கவிதை தொகுதியும் வெளியிடப்பட்டன.


இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமில்இ கே.எம்.ஏ.றசாக் ஆகியோர் பிரதம அதிதிகலாக கலந்து கொண்டனர். 









No comments:

Post a Comment