Wednesday, July 13

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள்

விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள்
































சமூக சேவைத் திணைக்களத்தினால் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, பிரதேச செயலாளர் கே.லவநாதன், சமூக சேவை உத்தியோகத்தர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.

No comments:

Post a Comment