Tuesday, July 19

காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி மீண்டும் திறக்கப்பட்டது

காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி மீண்டும் திறக்கப்பட்டது


July 18, 2011  08:20 pm





























கடந்த 21 வருடங்களாக மூடப்பட்டிருந்த காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இராம கிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலை மாணவர்களால் இவ்வீதி அமைந்துள்ள பகுதிகளில் சிரமதானம் இடம்பெற்றதோடு அங்கிருந்த அணைகள் அகற்றப்பட்டு பதை திறந்துவிடப்பட்டது.

No comments:

Post a Comment