
ஏற்பாட்டாளர் அலியார் பைசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளர் உபாலி சில்வா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கல்முனை வெஸ்லி உயர்தர பாட சாலை மற்றும் அம்பாறை சதாதிஸ்ஸ வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன இந்த வைபவம் ஆரம்பிக்கப் பட்டது. இதன்போது இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப் பட்டது.
கல்முனை வெஸ்லி உயர்தர பாட சாலை மற்றும் அம்பாறை சதாதிஸ்ஸ வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன இந்த வைபவம் ஆரம்பிக்கப் பட்டது. இதன்போது இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப் பட்டது.
No comments:
Post a Comment