Thursday, November 17

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சைக்கு விசேட பிரிவு


கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு சிகிச்சைக்கென விசேட பிரிவொன்று வைத்தியசாலையின் நான்காம் விடுதியில் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்நிகழ்விற்கு வைத்தியசாலையின் வைத்தியர்கள் , தாதியர்கள், ஊழியர்கள், உத்தியோகஸ்த்தகர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment