Wednesday, November 23

தொடர் மழை அவதியுறும் விவசாயிகள் (படங்கள்)

அம்பாறைத மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக விதைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்கள் உடைப்பெடுத்துள்ளால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

மேலும், சிறு வேளாண்மைகள் அழிவடையும் நிலையும் தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை மஹிந்த சிந்தனையின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானிய விநியோகமும் மந்தகதியில் இடம்பெறுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர் மழை அவதியுறும் விவசாயிகள் (படங்கள்)

 

No comments:

Post a Comment