Wednesday, November 23

கல்முனையில் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு நேற்று 22 ம் திகதி சுகாதாரக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது. கல்முனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜாமீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் , தாதிமார் உட்பட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாண்டிருப்பு துஷ்யந்தன்






No comments:

Post a Comment