Friday, November 25

கடும்மழையினால் மூழ்கியுள்ள மருதமுனைப் பிரதேசம்.


கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடும் மழைகாரணமாக கல்முனை பிரதேசத்தின் பல இடங்கள் நீரில் தாழ்ந்து வருகின்றது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மேட்டுவட்டைப் பிரதேசத்திலுள்ள மக்கள் குடியிருப்புக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சிகளை படங்களில் காண்கின்றீர்கள்.






No comments:

Post a Comment