Wednesday, November 30

சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் சமயத்தலைவர்களுக்கான ஒன்றுகூடல்

சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளை சமயத்தலைவர்களுக்கான முதலாவது ஒன்றுகூடலை அம்பாறை வித்யாலங்கார பிரிவேனாவில் நடாத்தியபோது பேரவையின் தலைவர் டாக்டர். எம்.ஜ.எம்.ஜெமீல் கிழக்கு மாகாண சங்க நாயக்கர் கலாநிதி கிரிந்திவல சோமரத்ன தேரர் ஆகியோர் உரையாற்றுவதையும் சமயத்தலைவர்கள்
இருப்பதையும் படங்களில் காணலாம்.





 

No comments:

Post a Comment