Friday, December 30

கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கடல்நீர் உட்புகுந்து பாதிப்பு!

Slide2
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த காற்றுடன் கூடிய மழையினாலும் கடல் கொந்தளிப்பு காரணமாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்துள்ளது.
காத்தான்குடி கடலரிப்பினால் கடல் முன்னோக்கி காணப்படுவதுடன் உட்புகுந்த கடல்நீரை வெளியேற்றுவதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் இயந்திரப் படகுகள் கரையோரங்களில் தரித்து நிற்கின்றன.


இதேவேளை காத்தான்குடிகடற்கரை பால்வத்து ஓடையும் கடலோடு சேர்ந்துள்ளது.
Slide3
Slide4
2/3
start stop bwd fwd

 

No comments:

Post a Comment