Saturday, January 21

2011ம் ஆண்டில் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்


2011ம் ஆண்டில் கல்விபொது தராதர சாதாரணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கொம்டெக் கல்வியகம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 250க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கணணி மற்றும் ஆங்கிலப்பயிற்சி பாடநெறியினை ஆரம்பிக்கும் நிகழ்வு கொம்டெக் நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக கொம்டெக் கல்வியகத்தின் பணிப்பாளர் நாயகமும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் அட்டையினை வழங்கிவைத்தார்.

No comments:

Post a Comment