
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த பத்து வருடங்களாக சிறிய அளவில் அன்னாசி செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட அன்னாசிப் பழங்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வந்ததையும் கருத்தில் கொண்டு அன்னாசிச் செய்கைளை மேற்கொள்ள விவசாயிகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment