Friday, May 24

சாய்ந்தமருதில் மர்ஹூம் மீராஸாஹிப் மீனவர் வாசிகசாலை திறந்துவைக்கப்பட்டது


சாய்ந்தமருது கடற்கரை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட

மர்ஹூம் மீராஸாஹிப் மீனவர் வாசிகசாலை நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களால்  திறந்துவைக்கப்பட்டது


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகான சுகாதார

அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட பொருளாளரும், தேசிய பணிப்பாளருமாகிய ஏ.சீ.ஹியாகான் மற்றும் கல்முனை மாநகரசபையின் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.












No comments:

Post a Comment