Monday, June 24

அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டம் + செயலமர்வு குறித்து விசாரணை




அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு நடாத்துவது பற்றிய முக்கிய விடயங்கள்
பற்றியே ஆராயப்பட்டது.

No comments:

Post a Comment