Thursday, June 2, 2011

கல்முனை பகுதி பாடசாலை மாணவர்களிடைய கணணி அறிவை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு கல்முனை விதாதா வளநிலையத்தில் இன்று இலவச கணணி பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை விதாதா வளநிலையத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எல்.நிஸாரின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் எம்.சீ.ஹாறூன் வளவாளராகவும் கலந்து கொண்டனர்.
இவ்வாரம் முழுவதும் நடைபெறும் இப்பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment