on Thursday, June 2, 2011
)
காசோலைகள் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் வைத்து அப்பிள்ளைகளின் பாதுகாவலர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் என்.ஜி.அப்துல் கமால் ஆகியோர்கள் காசோலைகளை வழங்கி வைத்தனர்.
No comments:
Post a Comment