Sunday, June 26

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்நதமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் விழ்ப்பபுணர்வு கருத்தரங்கு





தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட சாய்ந்நதமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் விழ்ப்பபுணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.


அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிகாரியாலயத்தின் பதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் முஸ்த்தபா எம் பைஸல் ,  சுகாதாரக் கழக பொறுப்பாசிரியர் ஏ.சஹருன் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment