Tuesday, July 12

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம்


Monday, July 11, 2011
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று இடம்பெற்றது.

கல்முனை பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச். எம். எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.பஸீர் அவர்களும் மற்றும் உயர்அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment