Tuesday, July 12

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ” ஹோப் ” ஆங்கிலநூல் வெளியீட்டு விழா


By Afzal On Monday, July 11, 2011

கல்முனையில் ” ஹோப் ” ஆங்கிலநூல் வெளியீட்டு விழா கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நேற்று அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாகவும் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் கௌரவ அதிதியாகவும் , கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவு இணைப்பாளர் எஸ்.சசிதரன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment