Saturday, July 23

கல்முனை நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உதவி




கல்முனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை ஜம்மியத்துல் உலமா சபையினூடாக மீன்பிடி உபகரண உதவிகளை வழங்கியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலத்தின் கூட்ட மண்டபத்தில் இஸட். ஏ.நதீர் மெளலவி தலைமையில்  இடம் பெற்ற இன்நிகழ்வில் கல்முனை ஜம்மியத்துல் உலமாவும் மற்றும் நன்நீர் மீன்பிடியாளர்களும் கலந்து கொண்டணர்

இன்நிகழ்வின் போது நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு வலை மற்றும் மீண் பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment