Wednesday, July 13

பேரணி , பிரகடனம் பிட்போடப்பட்டுள்ளது


தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை, கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ”நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” என்ற பேரணி மற்றும் பிரகடனம் ஏட்பாட்டாளர்களினால் பிட்போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று இடம்பெறவிருந்தது. இது தொடர்பான விரிவான செய்தி பின்னர் வழங்கப்படும்.

No comments:

Post a Comment