Tuesday, July 19

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாளிகைக்காடு பிரதேசத்தில் பொதுக் கூட்டம்



 காரைதீவு பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில்  போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று  மாளிகைக்காடு பிரதேசத்தில் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், வன்னி பாராளுமன்ற
உறுப்பினர் ஹனைஸ் பாறூக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், கொள்கை பரப்பு செயலாளர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் உட்பட மேலும் பல அரசியல் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment