Wednesday, October 19

2010ம்,2011ம் ஆண்டு கலை சலாச்சார, வர்தக முகாமைத்துவ, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடங்களுக்கான புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்




 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார, வர்தக முகாமைத்துவ, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி ஆகிய பீடங்களில் பதிவு செய்துள்ள புதிய முதலாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 31.10.2011 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார். அறிவித்துள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 30.10.2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன்னதாக தத்தம் விடுதிகளில் தமது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment