Thursday, October 20

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நட்பு விழா



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவர்களின் நட்பினை மேம்படுத்துவதற்காக இரண்டாம் வருட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று பல்கலைக்கழக ரிவர் பாங்க் பார்க்கில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டார். இதில் பீடாதிபதிகளும் திணைக்களத் தலைவர்களும் விரிவுரையாளர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment