Wednesday, October 19

கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை

Wednesday, October 19, 2011

முன்பள்ளி பாடசாலை பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களிடையே ஒழுங்கு செய்யப்பட வேண்டிய சிறுவர் சந்தை ஒழுங்கமைப்பு நிகழ்வின் கீழ் கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் இன்று செவ்வாய்க்கழமை சிறுவர் சந்தை நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.

அதிபா் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியா்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment