Friday, October 21

இதயத்தில் வீற்றிருக்கும் முஸ்லிம் தேச தலை நகர மக்களுக்கு நன்றிகள் - பிரதி மேயர் நிசாம் காரியப்பர் ஊர்வலம்


வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலமும்  பொதுக் கூட்டமும்  இன்று கல்முனையில் நடை பெற்றது.
கல்முனை  மாநகர பிரதி முதல்வர்  நிசாம் காரியப்பர் தலைமையில் நடை பெற்ற  வைபவத்தில் திரளான கல்முனை மக்கள் கலந்து கொண்டனர் 
 

No comments:

Post a Comment