திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உணவு மற்றும் போசாக்கு சிரேஷ்ட அமைச்சருமான பி. தயாரெட்னவின் அரசியல் வாழ்வில் 35 வருடங்களை புர்த்தி செய்வதனை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியின் உறுப்பினரும் சமூக சேவையாளருமான
ஏ.எம்.றியாஸின் சேவை நலன் பாராட்டும் நிகழ்வு
எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது
No comments:
Post a Comment