
மாத்தறை, பெளியத்த, ஹம்பாந்தோட்டை ஊடாகவும் மொனராகலை, அம்பாரை ஒலுவில் ஊடாகவும் மட்டக்களப்பு வரையிலான இந்த புதிய புகையிரத வீதியை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வீதியை நிர்மாணிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைளை மேற்கொள்ள இலங்கை புகையிரத சேவையும், போக்குவரத்து அமைச்சும் நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு சிறந்த புகையிரத சேவையை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
No comments:
Post a Comment