Monday, November 21

நிந்தவுர் கோட்டத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா



( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

நிந்தவுர் ' பெஸ்ட் ஒப் யங்' அமைப்பின் ஏற்பாட்டில் பொலிஸ் சேவையில் வெள்ளி விழாக்காணும் கல்முனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரியும் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சமூக சேவையாளருமான தேச
மானிய எஸ்.எம்.சதாத் மற்றும் நிந்தவுர் கோட்டத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன இ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் இ நிந்தவுர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment