Friday, November 18

சாய்ந்தமருதில் இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா

 
Slide6கலாசார மரபுரிமைகள் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த கிராஅத் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் பிரதேச மட்ட இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் சட்டத்தரணி என்.எம்.முஜீப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கணக்காளர் திருமதி. எம்.எம். உசைனா உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.


Slide3
Slide4
Slide5
Slide6
2/5
start stop bwd fwd

Share this post

No comments:

Post a Comment