Monday, December 12

சாய்ந்தமருது 2 ஆம் பிரிவு பெற்றோ முன்பள்ளி சிறார்களின் கலை கலாசார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது 2 ஆம் பிரிவு பெற்றோ முன்பள்ளி சிறார்களின் கலை கலாசார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வளாகத்திலுள்ள பல்தேவைக்கட்டிட தொகுதியில் சாய்ந்தமருது இல்ஹாம் இளைஞர் கழக தலைவர் ஏ.எம்.நபார் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது முன்பள்ளிகளின் வலைப்பின்னலின் தலைவர் இஸட். ஏ. ஜாபிர்  கௌரவ அதிதியாகவும்
கலந்து கொண்டனர்..


இந்நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டதுடன் திறமைகளை வெளிக்காட்டடிய சிறார்கள் பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.






No comments:

Post a Comment