Wednesday, May 9

கல்முனை பொலிஸ் நிலையத்தில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு


கல்முனை பிரதேச கிராமிய சிவில் பாதுகாப்பு உத்தியோஸ்தர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டபிள்யு. வசந்த குமார , பொலிஸ் பொது மக்கள் தொடர்பு உத்தியோஸ்தர் ஏ.எல்.நபீல் உட்பட கிராம சேவை உத்தியோஸ்தர்கள் பவலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment