Wednesday, January 30

மக்கள் நலன்புரி தேவைக்கென காணி வழங்குமாறு வர்த்தகர் சங்கம் வேண்டுகோள்


சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்தகர் சங்கத்தால் மக்கள் நலன்புரி தேவைக்கென சாய்ந்தமருது கரைவாகு வட்டையில் வொலிவேரியன் வீட்டுத்திட்ட கிராமத்தில் 40 பேர்ச் காணியை வழங்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமிடம் மகஜர்
ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எச்.நஸீர் , செயலாளர் றிஸ்தி சரீப் மற்றும் கணக்காய்வாளர் எம்.எப்.அப்துல் பாஸித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment