Wednesday, January 30

“ஹலால் விழிப்புணர்வு நிகழ்வு" சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசலில்



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிந்த “ஹலால் விழிப்புணர்வு நிகழ்வு" (இலங்கையில் ஹலாலான உணவுப் பொருட்களையும் ஏனைய பாவனைப் பொருட்களையும் தெரிவு செய்வதில் அகில ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்)  இன்று சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.


சாய்ந்தமருது ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷேக் என்.எம்.முஜீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஹலால் சான்றிதழ் பிரச்சார குழு உறுப்பினர்களான

மௌலவி அஷ்ஷேக் எம்.ஏ.அர்ஸாத், மௌலவி எம்.இர்பான் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் எம்.ஏ.ஸி.எம்.சர்ஜுன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment