Tuesday, February 26

மக்களுக்கு பிரயோசனமில்லாததால் அனைத்து கூட்டங்களையும் பகிஷ்கரிக்கிராராம் ஹரீஸ்



திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டம் உட்பட கட்சியின் அனைத்து கூட்டங்களையும் மக்களின் நலன் கருதி பகிஷ்கரித்து வருகின்றாராம் .

கல்முனைத் தொகுதிக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் எந்த ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சியின் தலைமையோ , உயர்பீடமோ உறிய பங்களிப்பை வழங்காமல் பிரயோசனமற்ற கூட்டங்களை நடத்துவதால் ஹரீஸ் அதிருப்தியடைந்துள்ளாராம்.

No comments:

Post a Comment