Friday, March 22

ஜும்மா பள்ளிகளை அண்மித்த பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்படுகிறது

இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிகளை அண்மித்த பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்படுகிறது. இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் "பொய் பிரசாரங்களைக் கண்டு ஏமாருவோமா? உண்மையயரிந்து சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்வோமா?" எனும் துண்டுப்பிரசுரமொன்ரையும் விநியோகித்தனர்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...






No comments:

Post a Comment