Saturday, March 23

கல்முனையில் பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களை கண்டிக்கும் கூட்டம்



முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் எதிர்வரும் 25 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனை, ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில் இக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடைபெறவள்ளது.


இதில் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்க விரும்புவோர் 0775449017 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியினர் கேட்டுக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment