Tuesday, April 2

கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவன் பயாஸின் ரோபோ தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில்



கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் பேனை மூடிகளினால் தயாரித்துள்ள  மின்கலத்தில் இயங்கும் ரோபோ மற்றும் தன்னியக்க கார் என்பன ”தேசத்திற்கு மகுடம்” கண்கட்சியின் போது முக்கிய இடம்பெற இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களினால் புத்தாக்கமாக தயாரிக்கப்பட்ட பல பொருட்கள் கல்வி திணைக்களத்தினூடாக சேகரிக்கப்பட்டு அம்பாறை ஹாடி சிரேஸ்ட தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் இம்மாதம் 23 முதல் 29 வரை இடம்பெறவுள்ள
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் எப்.எம்.பயாஸ் என்ற மாணவனின் ஆக்கம் காடசிக்கு வைக்கப்படவுள்ளது.



No comments:

Post a Comment