Tuesday, May 21

மின் கட்டண உயர்வை கண்டித்து சம்மாந்துறையிலும் எதிர்ப்பு நடவடக்கைகள்

2
நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டித்து  சம்மாந்துறையிலும்  மக்கள் விடுதலை முன்னணியினால் எதிர்ப்பு நடவடக்கைகள்  2013.05.19 அன்று ஹிஜ்ஜிரா சந்தியில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எஸ்.புகாரி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சம்மாந்துறை தொகுதி தொடர்பாடல் குழுத்தலைவர் எம்.முஸ்தபா லெப்பை உட்பட பலர் இன் நிகழ்வில் கந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்குகள் ஏந்தியும் பதாதைகளை கொண்டும் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டியதோடு துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. மேலும் மின் கட்டண உயர்வை கண்டித்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்றது.
1 2

No comments:

Post a Comment