Monday, May 20

கிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டி (படங்கள்)

கிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் மூதூர் சேனையூர் மத்திய மாகாணத்தில் கடந்த 2013.05.19 அன்று நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பதையும், அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண தமிழ் மொழிக்கான கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எஸ். ஆனந்தன் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் புடைசூழ மாலையிட்டு அழைத்வருவதையும் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் முகமாக மங்கள விளக்கு ஏற்றுவதையும், மாணவர்களினால் தேசிய தமிழ் மொழிப்பாட்டிசைப்பதையும், கலந்து கொண்ட விசேட அதிகள், மாகாண அதிகாரிகள் ஆகியோரையும் படங்களில் காணலாம்.


No comments:

Post a Comment