Saturday, June 29

சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஆசாத் சாலியின் மக்களுடனான சந்திப்பு


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி அவர்களின்  மக்களுடனான சந்திப்பு இன்று(28) வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சீ ப்ரீஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.


தேசிய ஐக்கிய முன்னனியின் அம்பாறை மாவட்ட கிளை  ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன், கலாநிதி. விக்ரமபாகு கருணாரத்ன

(தலைவர் - நவ சம சமாஜ கட்சி),  சரத் மனோமேந்திரா (தலைவர் நவ சிஹல உறுமய கட்சி), ஹேமசிறி ஹப்பு ஆராச்சி (தலைவர் - எக்சத் ஜனதா கட்சி) ஆகியோருடன் கல்முனை மாநகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 
















1 comment:

  1. yes.
    he is only person who can talk to muslim community others are all selfish

    ReplyDelete