Sunday, June 26

கல்முனை சஹிரா கல்லூரியில் "அறிவியல் உலகை சூழ்ந்திருக்கும் அறியாமை இருள்" தலைப்பில் சொற்பொழிவு


  அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சாய்ந்தமருது மற்றும் கல்முனை கிளைகள் இணைந்து ஒழுங்கு செய்துள்ள ”அறிவியல் உலகை சூழ்ந்திருக்கும் அறியாமை இருள் ” எனும் தலைப்பிலான  சன்மார்க்க சொற்பொழிவொன்று 
நாளை  (26.6.2011) மாலை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ”மஸ்ஜிதுல் ஸாஹிரா ” பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment