Sunday, July 24

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பொத்துவில் பிரதேசத்திற்கான அலுவலகம் திறந்து வைப்பு



 
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பொத்துவில் பிரதேசத்திற்கான அலுவலகம் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் திறந்து வைக்கும் அண்மையில் பொத்துவில் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

வைபவத்தில்  ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி எம்.ஸி.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 
அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

சட்டத்தரணிகளான இஸ்மாயில் ஆதம்லெவ்வை,  ஏ.ஜே.எம்.நஸீம், எஸ்.ஏ.அஹமட் முனாசுதீன், பதில் நீதவான்  ஏ.எல்.எம்.ஹில்மி,  சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.ஏ.கே.எஸ். பஹீமா ஆகியோருடன் பொத்துவில் பொலிஸார்,மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், கிராம சேவை உத்தியோஸ்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment