Monday, October 17

கல்முனை மாநகர புதிய முதல்வர் கலாநிதி சிராஸுக்கு சாய்ந்தமருதில் வரவேற்பு

SAM_3608
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவாகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு இன்று சாய்ந்தமருது  நகரில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
சாய்ந்தமருது நகர Gateway -நுழைவாயிலில் இருந்து வரவேற்கப்பட்ட புதிய முதல்வர் கலாநிதி சிராஸ், பிரதான வீதி ஊடாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
மாளிகைக்காடு சந்தியிலிருந்து வரவேற்கப்பட்ட புதிய முதல்வர் கலாநிதி சிராஸ், பிரதான வீதி ஊடாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

SAM_3608

















SAM_3611

No comments:

Post a Comment