Tuesday, November 22

இன நல்லிணக்கத் திட்டங்களை முன்னெடுக்க கல்முனை வந்தடைந்த தேரர்

அம்பாறை மாவட்டத்தில் இனநல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துமுகமாக சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளை நேற்று கிழக்கு மாகாண சங்க நாயக்கர் வண.கிரிந்திவல சோமரத்ன தேரரை அம்பாறை மகாவிகாரைக்குச் சென்று சந்தித்தனர்.

அங்கு பேரவையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தமது நோக்கம் பற்றி விளக்கமளிப்பதையும் உபதலைவர் வண.சந்கரத்ன தேரர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.


படங்கள்- காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா


No comments:

Post a Comment