Thursday, December 29

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மாவட்டத்தில் உயிரியல்துறையில் முதலிடம்

siyatha-1-150x150

வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல்துறையில் 3ஏ க்களைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதாவையும் அவரது குடும்பத்தினரையும்
படங்களில் காணலாம்.



No comments:

Post a Comment