Tuesday, March 26

தயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் அம்பாறையில் மூவினங்களையும் சேர்ந்த 165 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

தயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் அம்பாறையில் மூவினங்களையும் சேர்ந்த 165 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (2013.03.24) அம்பாறை ஆரியவன்ச ஹோட்டலில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறிப்பிட்ட குடும்பங்களுக்கான வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்கி வைப்பதையும், அருகில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரத்ன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

No comments:

Post a Comment