Monday, March 25

பொது பலசேனாவையும், முஸ்லிம் கட்சிகளையும் கண்டிக்க பொதுகூட்டம்



முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நாளை 25ந் திகதி திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனையில் நடைபெறவள்ளது. 

No comments:

Post a Comment