Saturday, April 6

சமாதானத்திற்கான சமயங்களின் அம்பாறை மாவட்ட பேரவையின் மாநாடு!


convention1
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்ட பேரவையின் மாநாடு இன்று சனிக்கிழமை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது,
இதில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் முதற் பிரதியை தலைவர் ஜெமீல், மட்டு- அம்பாறை மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு.ஜோசப் பொன்னையாவிற்கு வழங்கி வைத்தார்.

convention6convention5convention4convention3convention00convention000

No comments:

Post a Comment